அன்புள்ள மாயவனே…!!! அத்தியாயம் #2

நான்கு வருடங்களுக்கு முன்பு ஓர் சுபயோக சுபதினத்தில் மீனாட்சியை நிச்சயம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் வர இருந்தனர்.

மாப்பிள்ளையின் குடும்பத்தார் புதுடில்லியில் வசித்தாலும் அவர்களது பூர்வீகம் மதுரைக்கு அருகில் இருக்கும் உசிலம்பட்டி தான்.

ஆனால் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இந்தப் பக்கமே வராததால் அவர்களது பூர்வீக வீடு சிதிலம் அடைந்திருந்தது. எனவே எல்லோரும் ஹோட்டலில் தங்குவதாகச் சொல்ல,

மீனாட்சியின் சிற்றப்பாவான சோலைஅழகர் தங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளும்படி வேண்டினார். 

https://drive.google.com/file/d/1e_-Go8v_fQRqMI-iDtil4SUnmb1BMutv/view?usp=sharing

2 Comments

  1. mindumathi says:

    Nice

    Liked by 1 person

Leave a Comment