அனைவரும் அதிர்ந்து நிமிர, அங்கே பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்திருந்த சத்யா ஆபத்பாந்தவனாய் மாறி உக்கிர முறைப்புடன் நின்றான்.
“அங்கிள்!” எனும் கூவலுடன் சந்தோஷ் அவனிடம் ஓட,
“பயப்படாத குட்டி பையா! நான் இருக்கேன்…” என்றபடி சின்னவனை தூக்கிக்கொள்ள, சரண்யாவுக்கு மட்டுமல்ல சௌமியாவுக்குமே பயம் போய் பெரும் நிம்மதி வந்தது.
“சத்யா! நீ இதுல தலையிடாத! உனக்கும் எனக்கும் பேச்சில்லை!” பூச்சட்டைக்காரன் உறும…
https://drive.google.com/file/d/1ASHyEewB6slLBWHBBn40UEEY0bD0f35i/view?usp=sharing
Superb epi
LikeLiked by 1 person
next pls
LikeLiked by 1 person
potachu pa.
LikeLike
thanks pa.
LikeLike
😍😍😍
LikeLike
Kathai super
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike